சனி, 8 பிப்ரவரி, 2014

பாரிஜாதம்

வெண்மையான இதழ்களைக்
கொண்டதும் ஆரஞ்சு நிற
காம்புகளைக் கொண்டதுமான
மலர் பவளமல்லிகை . தேவலோக மரமான
பாரிஜாதமே பூலோகத்தில்
பவளமல்லிகையாக
வளர்ந்துள்ளது என்கின்றன
புராணங்கள். இரவில்
மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த
பூக்கள் இரவு முழுவதும் சுகந்த
மணத்தை பரப்பும்
தன்மை கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக